பதினான்காம் நூற்றாண்டு |
அகத்தியர் தேவாரத் திரட்டு
|
- |
குருமுனி அடிகள் |
| கந்த புராணம் |
- |
கச்சியப்ப சிவாச்சாரியர் |
| ஏகாம்பரநாதருலா |
- |
இரத்தியார் |
| அருட்புலம்பல் |
- |
பத்திரகிரியார் |
| ரூப சொரூப அகவல் |
- |
கோவை அம்பலநாதத்தம்பிரான் |
| ஆசார்ய இருதயம் |
- |
மணவாளப் பெருமார் நாயனார் |
ஞானாம்ருதம்
|
- |
அருள் நமச்சிவாயர் |
| ஞானப்பூசைத் திருவிருத்தம் |
| பூசனா விதி |
| போசன விதி |
| திருச்செந்தூர்ப் புராணம் |
- |
வெற்றிமாலைக் கவிராயர் |
| திருநூற்றந்தாதி |
- |
ஆவூர்தி நாதர் |
| ஆயிர மசலா |
- |
சேகு இஸாக்கு |
இந்நூல் மதுரைத் தமிழ்ச் சங்கத்தில் புலவோர் பலர் கூடிய அவையில் அரங்கேற்றியதாக பாடல் குறிப்புள்ளதால் முதல் இஸ்லாமியத் தமிழ் இலக்கியமாகும்.
|
| பட்டினத்தார் பாடல் திரட்டு |
- |
பட்டினத்தார் |
| பல்சந்த மாலை |
- |
பல சந்தங்களை உள்ளடக்கி பலசுவைகளைச் சேர்த்தளிக்கும். செய்யுள் நடை பல் சந்தமாலை என வழங்கப்படுகிறது. இது 14ஆம் நூற்றாண்டின் தமிழுக்கு புது வரவு. |
சிவப்பிரகாசம்
|
- |
உமாபதி சிவாச்சாரியார் |
| சித்தாந்த சாரம் |
- |
பரம முனிவர் |
| சரகோடி மாலை |
- |
போசராசர் |
| சப்த காதை |
- |
விழா சோலைப் பிள்ளை |
| மதுரைக் கோவை |
- |
சங்கர அரணனார் |
| பரதம் |
- |
வில்லிப்புத்தூரார் |
| பிள்ளை அந்தாதி |
- |
நையினார் ஆசிரியர் |
சிவ வாக்கியம்
|
- |
சிவ வாக்கியர் |
| ஜைன இராமாயணம் |
- |
பாடலாசிரியர் பெயர் அறியப்படவில்லை |
| நவனீத பாட்டியல் |
- |
நவநீத நாதர் |
| மெய்ம்மொழி சரிதை |
- |
மெய்மொழித் தேவர் |
| மேரு மந்திர புராணம் |
- |
வாமன முனிவர் |
| வரையறுத்த பாட்டியல் |
- |
பாடலாசிரியர் பெயர் அறியப்படவில்லை |
| மெய்ஞான விளக்கம் |
- |
பாடலாசிரியர் பெயர் அறியப்படவில்லை |