காலந்தோறும் தமிழ் நூல்கள்


பதினேழாம் நூற்றாண்டு படைப்புகள்

வேதாரண்ய புராணம்
- அகோர முனிவர்
கும்பகோண புராணம்
கண்ணப்பர் புராணம்
ஆசிரிய நிகண்டு - ஆண்டிப் புலவர்
ஆஷாடப் பிரபந்தம் - பிள்ளைப் பெருமாள்
இலக்கணக் கொத்து - சுவாமிநாத தீட்சிதர்
இலக்கண விளக்கம் - வைத்தியநாத தீட்சிதர்
சித்தாந்த சிகாமணி
- யாழ் ஞானப் பிரகாச சுவாமிகள்
சிவஞான போத விருத்தி
பெளஷ்கர் வியாக்யானம்
பிரமாண தீபிகை
சிவஞான சித்தியார் உரை
பிரபந்த திரட்டு - குமரகுருபரர்
திருக்கழுக்குன்ற புராணம்
- அந்தக்கவி வீரராகவர்
திருக்கழுக்குன்ற மாலை
திருச்செந்தூர்க் கோவை
- சர்க்கரைப் புலவர்
திருச்செங்காட்டுகுடி புராணம்
- எல்லப்ப நாவலர்
செவ்வந்திப் புராணம்
திருவருணை அந்தாதி
தனிச் செய்யுட் சிந்தாமணி - கந்தசாமிக் கவிராயர்
தாழசிங்க மாலை - அழகிய சிற்றம்பலக் கவிராயர்
தொண்டை மண்டல சதகம் - படிக்காசுப் புலவர்
கூளப்ப நாயகன் விரலிவிடுதூது - சுப்ரதீபக் கவிராயர்
கூளப்ப நாயகன் காதல் (சரித்திரம்)
முகைதீன் ஆண்டவர் பிள்ளைத் தமிழ் - சவ்வாதுப் புலவர்
ப்ரயோகவிவேகம் - சுப்ரமண்ய தீட்சிதர்
சிவப்பிரகாச சுவாமிகள் பாடல்கள் - சிவப்பிரகாச சுவாமிகள்
சமுத்திர விலாசம் - கடிகை முத்துப் புலவர்
சீறாப்புராணம் - உமறுப் புலவர்
சென்னைக் கலம்பகம்
- ஆனந்தக் கவிராயர்
சேயூர் முருகன் பிள்ளைத் தமிழ்
சந்திரவாணன் கோவை
  - சுப்ரதீபக் கவிராயர்

 



© 2005 Kaniyatamil Software