பத்தொன்பதாம், இருபதாம் நூற்றாண்டு படைப்புகள்
|
| ஆத்திச்சூடிப் புராணம் |
- |
ஆறுமுகப்புலவர் |
| காத சிந்தாமணி |
- |
ஆதிமூல முதலியார் |
| உத்தர காண்ட வசனம் |
- |
திருச்சிற்றம்பல தேசிகர் |
| இரணிய வாசகப்பா |
- |
இராமச்சந்திர கவிராயர் |
| சகுந்தலை விலாசம் |
| தர்க்க விலாசம் |
| ஆத்திச்சூடி வெண்பா |
- |
இராம பாரதி |
| ஆச்சார்ய பிரபாவம் |
- |
சோமசுந்தர நாயகர் |
| சிவநாமப் பற்றோடை வெண்பா |
அயோத்தி நகர மான்மியம்
|
- |
துரைசாமி மூப்பனார் |
அதிரூபவதி நாடகம்
|
- |
கண்பதி அய்யர் |
அண்ணாமலையார் வண்ணம்
|
- |
சீரைக் கவிராயப் பிள்ளை |
| அசுவமேத யாக புராணம் |
- |
சரவண பெருமாள் கவிராயர் |
| ஆதிரூபத்தந்தாதி |
நபி உதய சரித்திரம்
|
- |
சித்திலெப்பை மரைக்காயர் |
அருணா சிலேடை வெண்பாமாலை
|
- |
சின்னைய்ய செட்டியார்
|
காவடிச் சிந்து
|
- |
அண்ணாமலை ரெட்டியார் |
| ஏழாயிரப் பிரபந்தம் |
- |
தண்டபாணி சுவாமிகள் |
| ஆறுவகை இலக்கணம் |
| ஆதிசித்தர் பாடல்கள் |
| புலவர் புராணம் |
| வண்ணத்தியல்பு |
| தமிழ் அலங்காரம் |
கச்சிக் கலம்பகம்
|
- |
பூண்டி அரங்கநாத முதலி |
கந்த சஷ்டி கவசம்
|
- |
தேவராய சுவாமிகள் |
கமலாம்பாள் சரித்திரம்
|
- |
இராஜம் அய்யர் |
திருக்கோவையார்
|
- |
ஆறுமுகநாவலர்
|
| பெரியபுராணம் வசனம் |
| திருக்குறள் மூலம்பரிமேலகர் உரை |
| தொல்காப்பிய உரை |
| கந்த புராணம் வசனம் |
| சொல்லதிகாரம் |
| திருவிளையாடல் புராணம் வசனம் |
| சேனாவரையர் உரை |
| கோயிற் புராண உரை |
| நன்னூல் விருத்தியுரை |
| சைவ நெறி விளக்கம் |
| திருமுருகாற்றுப் படை |
குணங்குடி மஸ்தான் பாடல்கள்
|
- |
குணங்குடி மஸ்தான் சாகிப் |
குவளை நாடகம்
|
- |
சங்கர நாராயண சாஸ்திரி |
| கயற்கண்ணி மாலை |
- |
சின்ன சரவண பெருமாள் கவிராயர்
|
| குன்றக்குடி சிலேடை வெண்பா |
| திருச்சுழியல் அந்தாதி |
| புவனேந்திரன் அம்மனை |
குரு பரம்பரை புராணம்
|
- |
விஜய ராகவ பிள்ளை |
திருக்கண்ண மங்கல மாலை
|
- |
வீர ராகவ முதலியார் |
| திருக்கோவையார் உண்மை |
- |
சரவண தேசிகர் |
| வித்துநெறி உண்மை |
திருவருட்பா
|
- |
இராமலிங்க அடிகள் |
| அருட்பெரும் ஜோதி அகவல் |
திராவிட பிரகாசிகை
|
- |
சபாபதி நாவலர் |
தருகாவண விலாசம்
|
- |
காசிவிஸ்வநாத முதலியார் |
| பிரம்ம சமாஜ நாடகம் |
| தாசில்தார் விலாசம் |
| டம்பாச்சாரி விலாசம் |
| இரங்கன் சந்தை (நாடகம்) |
தனிப்பாசுரத் தொகை
|
- |
சூரிய நாராயண சாஸ்திரி (எ) பரிதிமாற் கலைஞர் |
| பாவலர் விருந்து |
| தமிழ்மொழி வரலாறு |
| மதிவாணன் |
| நாடகவியல் |
பெருந்தேவித்தாயார்
|
- |
முத்துராம முதலியார் |
| பஞ்சரத்தினம் |
விவேக சிந்தாமணி
|
- |
நீலகண்ட சுவாமிகள் |
விருத்தப்பாவியல்
|
- |
வீரபத்ர முதலியார் |
விநோத ரச மஞ்சரி
|
- |
வீராசாமிச் செட்டியார் |
வாட் போக்கி நாடார் உலா
|
- |
சேரக் கவிராசப் பிள்ளை |
வண்ணக் குறவஞ்சி
|
- |
விஸ்வநாத சத்திரியர் |
யானை மேலழகர் நொண்டி சிந்து
|
- |
ஆனந்த பாரதி அய்யங்கார் |
| உத்தர ராமாயண கீர்த்தனை |
| உத்தர ராமாயண கீர்த்தனை |
உமரு அம்மானை
|
- |
குலாம் காதிரு நாவலர் |
மனோன்மணியம்
|
- |
சுந்தரம் பிள்ளை |
மறைக் கலம்பகம்
|
- |
பீதாம்பரப் பிள்ளை |
பிரபந்தத் திரட்டு
|
- |
மாம்பழக்கவி சிங்க நாவலர் |
பிரபந்தத் திரட்டு
|
|
மீனாட்சி சுந்தரம் பிள்ளை |
நர்தனார் சரித்திரக் கீர்த்தனை
|
- |
கோபாலகிருஷ்ண பாரதி |
புலவர் ஆற்றுப்படை
|
- |
தீ சீரியரத்னா கவிராயர் |
பிரபந்த தீபிகை
|
- |
முத்து வேங்கடசுப்பையா |
சரித்திர தீபிகம்
|
- |
சதாசிவப் பிள்ளை பாவலர் |
பார்த்தசாரதி மாலை
|
- |
இராமனுஜக் கவிராயர் |
பன்னூல் திரட்டு
|
- |
பாண்டித்துரைத் தேவர் |
| பன்னிரு பாட்டியல் |
- |
சங்கப் புலவர் பொய்கையார் உள்ளிட்ட புலவர் பெருமக்கள் யாத்த நூல். இது 19ஆம் நூற்றாண்டு தமிழ்ச்சங்கத்தால் பதிப்பிக்கப்பட்டது. |
சதிரா லோகம்
|
- |
விசாகப் பெருமாளையர் |
பிரபந்தத் திரட்டு
|
- |
சிவக்கொழுந்து தேசிகர் |
சர்வ சாமான்ய சமரச கீர்த்தனை
|
- |
வேத நாயகம் பிள்ளைc |
| பிரதாப முதலியார் சரித்திரம் |
சுகுண சுந்தரி
|
- |
வேதாரண்யம் பிள்ளை |
சீறாப்புராண வண்ணம்
|
- |
கல்வி களஞ்சியப் புலவர் |
| சித்திரகவித் திரட்டு |
சிறு தொண்டர் விலாசம்
|
- |
பரசுராமன் கவிராயர் |
சுவாமிநாதம்
|
- |
சுவாமிக் கவிராயர் |
செயங்கொண்டார் சதகம்
|
- |
முத்தப்ப செட்டியார் |
மனுநீதி சதகம்
|
- |
வேதகேசரி முதலியார் |
| நீதி சிந்தாமணி |
நீதி வெண்பா
|
- |
இந்நூல் அற நெறிகளை உள்ளடக்கிய இலக்கிய காலத்தில் படைக்கப்பட்டு 19ஆம் நூற்றாண்டில் பதிப்பிக்கப்பட்டுள்ளது. ஆசிரியர் பெயர் இல்லை. |
நீலகேசி
|
- |
குண்டலகேசி போன்றே பவுத்த சமய தொடர்புள்ள இலக்கியம். ஆசிரியர் பெயரில்லை |
கதை மஞ்சரி
|
- |
தாண்டவராய முதலியார் |
| பஞ்ச தந்திரக் கதை |
கண்டி நாடகம்
|
- |
கந்தாப் பிள்ளை |
| சந்திரஹாச விலாசம் |
| இராம விலாசம் |
| நாமாம்ருதம் |
- |
செற்றூர் சுப்ரமண்ய கவிராயர் |
| உருத்திரக் கோவை |
- |
மீனாட்சி சுந்தரக் கவிராயர் |
| கழுகு மலை திருப்பந்தாதி |
ராஜ நாயகம்
|
- |
வண்ணக் களஞ்சியப் புலவர் |
| அலிபாதுஷா நாடகம் |
உறையூர் புராணம்
|
- |
மகாவித்வான் மீனாட்சி சுந்தரம் பிள்ளை |
| சீர்காழிக் கோவை |
| வேத நாயகம் கோவை |
| சேக்கிழார் பிள்ளைத் தமிழ் |
| திருநகைக் கோகர்ண புராணம் |
| திருவிடைமருதூர் உலா |
| வேட்பக் கிளம்பகம் |
நாலடியார் விளக்கவுரை
|
- |
ஜி.யு.போப் |
| நீதி நெறி விளக்கவுரை |
இரட்சணிய யாத்திரிகம்
|
- |
கிருஷ்ணப் பிள்ளை |
| இரட்சணிய மனோகரம் |
| இரட்சணிய குறள் |
| செப்புரை வெண்பா |
- |
சிவஞான யோகி |
| நெல்லை அந்தாதி |
| திருச்செந்தில் சிலேடை வெண்பா |
| கோயில்பட்டி புராணம் |
சிந்தாமணி - பதிப்பு |
- |
உ.வே.சாமிநாதய்யர் |
| சிலப்பதிகாரம் - பதிப்பு |
| பத்துப்பாட்டு - பதிப்பு |
| நம்பி திருவிளையாடல் - பதிப்பு |
| பரிபாடல் - பதிப்பு |
| என் சரித்திரம் |
கோம்பி விருத்தம்
|
- |
சுப்ரமணிய முதலியார் |
| அகலிகை வெண்பா |
மாமி கொலு விருக்கை
|
- |
நடேச சாஸ்திரியார் |
| திராவிட மத்திய காலக் கதைகள் |
| தக்காணத்து பூர்வ கால கதைகள் |
நீலகண்டேஸ்வரக் கோவை
|
- |
பின்னத்தூர் நாராயணசுவாமி அய்யர் |
| இடும்பவனப் புராணம் |
| இறையனார் ஆற்றுப்படை |
தொல்காப்பிய பாயிர விருத்தி
|
- |
சோழவந்தான் சண்முகம் பிள்ளை |
| திருக்குறள் சண்முக விருத்தி |
கைவல்ய வசனம் |
- |
ஆரணி குப்புசாமி முதலியார் |
சாகுந்தலம் (தமிழ் பெயர்ப்பு)
|
- |
இராகவய்யங்கார் |
பத்மாவதி சரித்திரம்
|
- |
மாதவய்யா |
| விஜய மார்த்தாண்டம் |
| முத்து மீனாட்சி |
திருநாகூர்த் திருவந்தாதி
|
- |
செய்குதம்பிப்பாவலர் |
| சம்சுதீன் கோவை |
மகாவாக்கிய ரகஸ்யம்
|
- |
சிவப்பிரகாச சுவாமிகள் |
இராஜாம்பாள்
|
- |
இரங்கராஜு |
| சந்திரகாந்தா |
ஆசிய ஜோதி (மொழியாக்கம்)
|
- |
தேசிக வினாயகம் பிள்ளை |
| உமர் கய்யாம் பாடல் (மொழியாக்கம்) |
| மலரும் மாலையும் |
| குழந்தைச் செல்வம் |
| மருமக்கள் வழிமான்மியம் |
சோமசுந்தரக் கண்ணியாக்கம்
|
- |
மறைமலை அடிகள் |
| முல்லைப் பாட்டு ஆராய்ச்சி |
| கோகிலாம்பாள் கடிதங்கள் |
| பட்டினப் பாலை |
| சாகுந்தலம் - (மொழியாக்கம்) |
| குமுதவல்லி |
| மாணிக்க வாசகர் வரலாறும் காலமும் |
தொல்காப்பிய பொருளதிகார ஆராய்ச்சி
|
- |
மு.இராகவ அய்யங்கார் |
அவினாசி கருணாம்பிகைப் பிள்ளைத் தமிழ்
|
- |
சி.கே.சுப்ரமணிய முதலியார் |
| பெரியபுராணம் |
ஜதவல்லபர் (நவீனம்)
|
- |
வரகவி சுப்ரமணியபாரதி |
| பாதுகா பட்டாபிஷேகம் |
| பாரதம் |
| வள்ளிநாயகி நாடகம் |
| சுந்தரவல்லி நாடகம் |
| விஜயபாஸ்கரம் |
மங்கையர்க்கரசியின் காதல்
|
- |
வி.வி.சுப்ரமணியர் |
பாஞ்சாலி சபதம்
|
- |
பாரதியார் |
| குயில் பாட்டு |
| கண்ணன் பாட்டு |
| சந்திரிகையின் கதை |
| பாரதியார் பாடல்கள் |
| பாரதியார் கதைகள் |
| பாரதியார் கட்டுரைகள் |
முருகன் அல்லது அழகு
பெண்ணின் பெருமை
|
- |
திரு.வி.கலியாணசுந்தரனார் |
ஞான பானு
|
- |
சுப்ரமணிய சிவா |
| பிரபஞ்சமித்ரம் |
| இந்திய தேசாந்திரி |
திருக்குறள் குமரேச வெண்பா
|
- |
வீர பாண்டியன் |
| பாஞ்சாலங்குறிச்சி வீர சரித்திரம் |
- |
ஜெகவீர பாண்டியன் |
மலைக்கள்ளன் - நாடகம்
|
- |
நாமக்கல் இராமலிங்கம் பிள்ளை |
| மாமன் மகள் - கதை |
| கற்பக வல்லி - கதை |
| அவனும் அவளும் |
| என் கதை |
கண்ணகி புரட்சி காப்பியம் |
- |
பாவேந்தர் பாரதிதாசன் |
| குடும்ப விளக்கு |
| பாண்டியன் பரிசு |
| அழகின் சிரிப்பு |
| எதிர்பாரா முத்தம் |
| பிசிராந்தையார் |
| சேர தாண்டவம் |
| பாரதிதாசன் பாடல்கள் |
| மணிமேகலை வெண்பா |
ஜீலியஸ் சீசர் (மொழி பெயர்ப்பு)
|
- |
டி.என்.சேஷாசலம் |
பார்த்திபன் கனவு
|
- |
கல்கி.கிருஷ்ணமூர்த்தி |
| சிவகாமியின் சபதம் |
| அலை ஓசை |
| பொன்னியின் செல்வன் |
| தியாக பூமி |
தொல்காப்பிய பொருள் அதிகாரம்
|
- |
பவாணந்தம் பிள்ளை |
| இறையனார் அகப்பொருள் |
| நச்சினார்க்கினியம் |
பிரபாங்கோற்பத்தி
|
- |
சிறுமணவூர் முனுசாமி முதலியார் |
ஆற்றுப்படை
|
- |
பால்வண்ண முதலியார் |
சம்பந்த முதலியார் நாடகங்கள்
|
- |
பம்மல் சம்பந்த முதலியார் |
சங்கரதாஸ் நாடகங்கள்
|
- |
சங்கரதாஸ் சுவாமிகள் |
என் சுய சரிதை (முதல் தமிழ்க்கவிதை சுயசரிதை இலக்கியம்)
|
- |
வ.உ.சிதம்பரனார் |
நாலாயிர பிரபந்த விசாரம்
|
- |
பாம்பன் சுவாமிகள் |
தமிழ்ச் சொல்லகராதி
|
- |
நா.கதிரைவேற் பிள்ளை |
| பட்டினத்தார் புராணம் |
ஜீவாவின் பாடல்கள்
|
- |
பா.ஜீவனாந்தம் |
மோகனாங்கி
|
- |
தி.த.சரவணமுத்து பிள்ளை |
மொழி நூல்
|
- |
கார்த்திகேய முதலியார் |
சுக்கிர வீதி
|
- |
கதிரேசன் செட்டியார் |
அபிதான கோசம்
|
- |
ஊத்துத்தம்பிப் புலவர் |
அபிதான சிந்தாமணி
|
- |
சிங்காரவேலு முதலியார் |
ஆத்திச்சூடி வெண்பா
|
- |
சாலாம்பிகை |
ஆராய்ச்சித் தொகுதி
|
- |
உ.இராகவய்யங்கார் |
இராவண காவியம்
|
- |
புலவர் குழந்தை |
இலக்கிய சொல்லகராதி
|
- |
குமார சுவாமிப்பிள்ளை |
ஊரும் பேரும்
|
- |
ரா.பி.சேதுப்பிள்ளை |
கருணாமிர்த சாகரம்
|
- |
ஆபிரகாம் பண்டிதர் |
கலைச் சொல்லாக்கம்
|
- |
ஐ.மு.சுப்ரமணிய முதலியார் |
திருமுல்லை வாயிற்புராணம்
|
- |
சண்முகம் பிள்ளை |
தமிழ் வரலாறு
|
- |
சீனிவாச பிள்ளை |
தமிழ்ப் புலவர் சரித்திரம் |
- |
அ.குமாரசாமிப் புலவர் |
தமிழ்ச் சுடர் மனிதன்
|
- |
எஸ்.வையாபுரிப் பிள்ளை |
தமிழொளி கவிதைகள்
|
- |
கவிஞர் தமிழ் ஒலி |
தமிழ் எழுத்துக்களூக்கு நற்பொருள் விளக்கம்
|
- |
மாணிக்க நாயக்கர் |
தமிழ் இலக்கிய வரலாறு
|
- |
சுப்ரமணியபிள்ளை |
கோனேச புராணம்
|
- |
அகிலாசனார் |
யாழ் நூல்
|
- |
சுவாமி விபுலானந்தர் |
இளசைப் புராணம்
|
- |
கணேச பண்டிதர் |
வீர சோழியம் (பதிப்பு)
|
- |
சி.வை.தாமோதரனார் |
| தணிகைப் புராணம் (பதிப்பு) |
| கலித் தொகை (பதிப்பு) |
| பாரத சுருக்கம் |
- |
முத்து தம்பிப்பிள்ளை |
| நன்னூலாகு போதம் |
| யாழ்ப்பாண சரித்திரம் |
| அபிதான கோலம் |
நியாய இலக்க்கணம்
|
- |
சிதம்பரம் பிள்ளை |
| இலக்கிய சங்கிரகம் |
சிந்தாமணி நிகண்டு
|
- |
வைத்தியலிங்கம் பிள்ளை |
| சைவ மாகாத்மியம் |
தமிழ் ஆங்கில அகராதி
|
- |
ஜே.பி.ரட்லர் |
| வின்ஸ்லோ தமிழ் ஆங்கில அகராதி |
- |
டாக்டர்.வின்ஸ்லோ |
பெத்லெகேம் குறவஞ்சி
|
- |
வேத நாயக சாஸ்திரியார் |
| ஞானக் கும்மி |
| ஞான ஏற்றப்பாட்டு |
| பராபரன் மாலை |
| சென்னை பட்டணப் பிரவேசம் |
தமிழ்த் தூது
|
- |
தனி நாயகம் அடிகள் |
| உலகம் ஒன்றே |
திருச்சிற்றம்பலம்
|
- |
ஜெகசிற்பியன் |
| நந்திவர்மன் காதலி |
சிலுவை வழி அம்மானை
|
- |
கே.ஜி.சுந்தரம் |
முல்லை மாடம்
|
- |
ஐசக்.அருமைராசன் |
மங்கையர்கரசியின் காதல்
|
- |
வ.வே.சு.ஐய்யர் |
ஐங்குறு காப்பியங்கள்
|
- |
கண்ணதாசன் |
| கண்ணதாசன் கவிதைகள் |
| தைப்பாவை |
தமிழச்சி (காப்பியம்)
|
- |
வாணிதாசன் |
| கொடி முல்லை (காப்பியம்) |
| தொடுவானம் (காப்பியம்) |
| எழிலோவியம் (காப்பியம்) |
தேன்மழை |
- |
உவமைக்கவிஞர்சுரதா |
| துறைமுகம் |
| |
| |
|
|