ஏழாம் நூற்றாண்டு
பல்லவராட்சியில் சைவ, வைணவ சமய மறுமலர்ச்சியின் தொடக்க நூற்றாண்டாகக் கூறத்தக்கது.
|
| தேவாரம் |
- |
திருநாவுக்கரசர், சம்பந்தர், சுந்தரர் (தொகுப்பு நூல்) |
| நாலாயிரத் திவ்யபிரபந்தம் |
- |
பன்னிரு ஆழ்வார்கள் பாடிய தொகுப்பு |
| பாண்டிக் கோவை |
- |
பாடலாசிரியர் பெயர் அறியப்படவில்லை |
|